Friday, February 25, 2011

பொங்கல் நிகழ்ச்சி

பல்லின மாணவர்களுடன் நட்புணர்வு பாராட்டுதல்


சுங்கை சோ இடைநிலைப்பள்ளியின் முதல்வர் புவான் மஸ்லா உசேன்



படிவம் இரண்டு மாணவர்களின் கைவண்ணங்கள்








புகுமுக வகுப்பு மாணவர்களின் கை வண்ணங்கள்

சுங்கை சோ இடைநிலைப்பள்ளியின் இந்திய ஆசிரியர்கள்
இடமிருந்து வலம் -திரு ரவிச்சந்தர்,திரு அருணாச்சலம்,திருமதி பாரதி,திருமதி லட்சுமி , திருமதி கண்ணம்மா மற்றும் திருமதி புனித்தா ஆவர்.

படிவம் 5 மாணவர்களின் பொங்கல்

அன்புடையீர்.
வணக்கம். நமது சுங்கை சோ இடைநிலைப்பள்ளி மூன்றாவது ஆண்டாக வெற்றிகரமாக பொங்கல் விழாவினைக் கொண்டாடியது. கோலம் போடுதல் , படம் வரைதல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன,
இவ்வருடம் நமது நிகழ்வு சிறப்புடன் நடைபெற உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கமலநாதன் அவர்கள் ரிம3000 மதிப்புமிக்க ஒலிப்பெருக்கி ஒன்றையும் பொங்கலுக்குரிய பொருளையும்
பெருமனதுடன் கொடுத்து உதவியுள்ளார். மாண்புமிகு கமலநாதன் அவர்களுக்கு நமது தமிழ்மொழிக்கழகம் இருகரங் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி.








No comments:

Post a Comment